Monday, 25 November 2013

ம்ம்ம்ம்... எங்கயோ தப்பு நடந்திருக்கு..

இன்றைய உலகில் ஒரு செயல் மனிதனால் முடிகிறதோ இல்லையோ நிச்சயம் கம்பியூட்டரால் அனைத்து செயல்களும் முடியும் என்ற நிலை வந்துவிட்டது.

அந்த அளவுக்கு கம்பியூட்டர் துறையில் இந்த உலகம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது எனலாம்.

அதற்கேற்ப முன்பெல்லாம் விலங்குகள் அல்லது பறவைகளின் போட்டோக்களை எடுத்தால் அதை போட்டோஷாப் போன்றவற்றில் போட்டு மாற்றம் செய்து அவற்றை வெளியிடுவர்.

ஆனால் தற்போதோ கம்பியூட்டரிலேயே படங்களை வரையும் முறை வந்துவிட்டது இதன் மூலம் நமக்கு பிடித்த விலங்களின் படங்களை நாமே வரைந்து கொள்ளலாம்.

அதன்படி இங்கு சில விலங்குகளின் படங்கள் உள்ளன இவற்றை பாருங்கள் இவை கம்பியூட்டரில் கற்பனையாக வரையப்பட்ட படங்கள் ஆகும்...

No comments:

Post a Comment