உங்களிடம் மைக்ரோசாப்ட் விண்டோஸ்(xp) இயங்குதளம் உள்ளதா அப்படியேன்றால் அதன் உடனடியாக மேம்படுத்தப்பட்ட பதிப்பொன்றுக்கு மாறிவிடுங்கள்.
ஆம், அதில் சில மால்வேர்கள் உள்ளாதாக தற்போது தகவல்கள் உள்ளன அதன் லேட்டஸ்ட் ஆப்டேட்டை பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலும், விண்டோஸ் எக்ஸ்ப்பியை ஹேக்கர்கள் இலகுவாக ஊடுருவி மிகப் பெரிய கணினி (சைபர்) தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதே இந்த அறிவுறுத்தலுக்கான காரணமென தெரிய வருகின்றது.
ஆம், அதில் சில மால்வேர்கள் உள்ளாதாக தற்போது தகவல்கள் உள்ளன அதன் லேட்டஸ்ட் ஆப்டேட்டை பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலும், விண்டோஸ் எக்ஸ்ப்பியை ஹேக்கர்கள் இலகுவாக ஊடுருவி மிகப் பெரிய கணினி (சைபர்) தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதே இந்த அறிவுறுத்தலுக்கான காரணமென தெரிய வருகின்றது.
மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் விண்டோஸ் எக்ஸ்பிக்கான உதவிகளை அடுத்தவருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தி விடுவதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனால் விண்டோஸ் எக்ஸ்பிக்கான பாதுகாப்பு மேம்படுத்தல்கள் எவையும் மைக்ரோசாப்டிடம் இருந்து கிடைக்காமல் போகும் நிலை உருவாகிவிடும்.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இறுதியாக வெளிவந்த பாதுகாப்பான இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது.
எனவே XP வைத்திருக்கும் நண்பர்கள் ஆப்டேட் வெர்ஷனை முதலில் டவுன்லோட் செய்யுங்கள்.
No comments:
Post a Comment