இன்று கம்பியூட்டர் ஆனது நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது எனலாம் நண்பரே, கம்பியூட்டரை தினசரி மணிக்கணக்கில் பயன்படுத்தும் நாம் அதை ஏனே முறையாக பயன்படுத்த மறக்கிறோம்.
மேலும், தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங் களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.
நாம் கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகி விட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல்வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும். இதை மேலும் நிறைய கூடாத பழக்கங்கள் நமக்கு இருக்கின்றன இதோ அவற்றை பற்றி நாம் பார்ப்போம்....
No comments:
Post a Comment