டெல்லி போலீஸ் அதிகாரிகள் ஒரு அதிர்ச்சியான தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளனர். அதாவது திருடர்கள் இப்பொழுது ஹை டெக் முறையில் பேங் அக்கவுன்டை ஹாக் செய்து ஆன்லைனில் பணத்தை கொள்ளையடித்து வருகிறார்களாம்.
இது சம்பந்தபட்ட விசாரனையில் டெல்லி போலீஸ் அதிகாரிகள் நைஜீரீயா நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் வசிக்கும் ஜப்பானை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ. 70 லட்சத்தை திருடி உள்ளார்கள். இது பல போன்று பல சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த ஹை டெக் திருடர்கள் எவ்வாறு பணத்தை திருடுகின்றனர் என்ற தகவலை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்..
இது சம்பந்தபட்ட விசாரனையில் டெல்லி போலீஸ் அதிகாரிகள் நைஜீரீயா நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் வசிக்கும் ஜப்பானை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ. 70 லட்சத்தை திருடி உள்ளார்கள். இது பல போன்று பல சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த ஹை டெக் திருடர்கள் எவ்வாறு பணத்தை திருடுகின்றனர் என்ற தகவலை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்..
No comments:
Post a Comment